641
திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் பணமோ, நகைகளோ இல்லாத நிலையில், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை திருடிச் சென்றுள்ளனர். தனிய...

440
சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் 9 ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் தாறுமாறாக காரை ஓட்டியதில் சாலையில் சென்ற 2 பேர் காயம் அடைந்தனர். சாலையில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்...

375
திருப்பதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான தனியார் தொண்டு நிறுவனத்தில் உள்ள 72 பேர் நேற்று இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 10 பேருக்கு திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. திருப்பதி அரசு ம...

227
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னுடைய தீப்ப...

418
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிலவும் வரலாறு காணாத வெப்பத்தை தணித்துக் கொள்ள பொது இடங்களில் நீருற்று உருவாக்கி மக்கள் இளைப்பார ஏற்பாடு செய்துள்ளனர். குழந்தைகளுடன் வெளியே செல்லும் பெற்றோர் நீருற்றில் குள...

281
ராணிப்பேட்டை அருகே புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமையாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மீட்கப்பட்டதாக கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரேஷ்...

294
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கையை சேர்ந்த இரண்டு பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். பொருளாதார நெருக...



BIG STORY